sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

புயல் மழையால் அரளி உற்பத்தி சரிவு விவசாயி,தொழிலாளர்களுக்கு இழப்பு

/

புயல் மழையால் அரளி உற்பத்தி சரிவு விவசாயி,தொழிலாளர்களுக்கு இழப்பு

புயல் மழையால் அரளி உற்பத்தி சரிவு விவசாயி,தொழிலாளர்களுக்கு இழப்பு

புயல் மழையால் அரளி உற்பத்தி சரிவு விவசாயி,தொழிலாளர்களுக்கு இழப்பு


ADDED : டிச 03, 2024 06:58 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 800 ஏக்கரில் அரளி நடவு செய்-யப்பட்டுள்ளது.

தினமும் அதிகாலை செடியிலிருந்து அரளி மொக்கு பறித்து, ஒரு கிலோ வீதம்

பாக்கெட்டில் அடைத்து, தமி-ழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு விற்பனைக்கு

அனுப்பு-கின்றனர். அரளி வர்த்தகத்தை நம்பி, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழி-லாளர்கள் உள்ளனர்.

செடியிலிருந்து ஒரு கிலோ மொக்கு பறிக்க, 50 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக வெயில் இல்லாமல், குளிர் காற்று வீசுகிறது. இரவில்

பனிப்பொ-ழிவு உள்ளது. புயல் காரணமாக, தொடர் மழை பெய்து வருகி-றது.பருவ நிலை மாறியதால், அரளி உற்பத்தி அடியோடு சரிந்துள்-ளது. வெயில்

இல்லாததால், புதிய அரும்புகள் உற்பத்தியாக-வில்லை. செடியில் உள்ள சில

மொக்கு மழையால், உதிர்ந்து விடுகிறது. 10 கிலோ மகசூல் கிடைத்த வயலில், மூன்று

கிலோ மொக்கு மட்டுமே கிடைக்கிறது. புயல் மழையால், 70 சதவீதம் மகசூல்

பாதிக்கப்பட்டதால், விவசாயிகள், கூலி தொழிலாளர்க-ளுக்கு வருவாய் இழப்பு

ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us