sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆட்டோ டிரைவரை கரம்பிடித்த மாணவி

/

ஆட்டோ டிரைவரை கரம்பிடித்த மாணவி

ஆட்டோ டிரைவரை கரம்பிடித்த மாணவி

ஆட்டோ டிரைவரை கரம்பிடித்த மாணவி


ADDED : அக் 26, 2025 01:18 AM

Google News

ADDED : அக் 26, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே தெடாவூர், மணக்காட்டை சேர்ந்த, மாரிமுத்து மகன் சின்ராசு, 23. பிளஸ் 2 முடித்துவிட்டு, ஆட்டோ டிரைவராக பணிபுரிகிறார்.

அதே பகுதியை சேர்ந்த, சேகர் மகள் திவ்யா, 19. தலைவாசல், வி.கூட்ரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம், 2ம் ஆண்டு படிக்கிறார். இவர்கள் காதலித்த நிலையில், இரு வீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த, 23ல், வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் திருமணம் செய்து கொண்டு, நேற்று, கெங்கவல்லி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இருவீட்டு பெற்றோரை அழைத்து, போலீசார் பேச்சு நடத்தினர். மாணவியின் பெற்றோர், திருமணத்தை ஏற்கவில்லை. இதனால் சின்ராசுவுடன், திவ்யாவை அனுப்பினர்.






      Dinamalar
      Follow us