sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாணவிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

/

மாணவிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

மாணவிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

மாணவிக்கு நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்


ADDED : டிச 17, 2025 07:40 AM

Google News

ADDED : டிச 17, 2025 07:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளியை சேர்ந்த, 17 வயது மாணவி, தனியார் கல்லுாரியில் முதலாண்டு நர்சிங் படிக்கிறார். இவருக்கும் தம்மம்பட்டியை சேர்ந்த வாலிபருக்கும், திருமணம் செய்வதற்கான ஏற்பாடு நடந்தது.

இதுகுறித்து சேலம் குழந்தைகள் நல குழுமத்துக்கு புகார் சென்ற நிலையில், அதன் அலுவலர்கள், மாணவியின் பெற்றோரிடம் விசாரித்து, திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து மாணவியை மீட்டு, சேலம் குழந்தைகள் காப்பகத்-துக்கு அழைத்துச்சென்றனர். இதுதொடர்பாக தம்மம்பட்டி போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us