/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுத்தம் செய்த மாணவர்கள்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுத்தம் செய்த மாணவர்கள்
ADDED : பிப் 11, 2025 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஏற்காடு அடிவாரம் பகுதியில் நேற்று நடந்தது.
சேலம் ஏற்காடு அடிவாரத்தில் நேற்று, ஈகோ ப்ரீக் என்ற மாணவர் அமைப்பின் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்-தது. மேயர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். பங்கேற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்கள், சுற்றுச்சூழல் உறுதிமொழி
ஏற்றுக்-கொண்டு, ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவு-களை அகற்றினர்.
மலைப்பகுதியில், விதை பந்துகளும் வீசப்பட்-டன. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்
பங்கேற்-றனர்.

