sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுத்தம் செய்த மாணவர்கள்

/

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுத்தம் செய்த மாணவர்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுத்தம் செய்த மாணவர்கள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுத்தம் செய்த மாணவர்கள்


ADDED : பிப் 11, 2025 07:28 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஏற்காடு அடிவாரம் பகுதியில் நேற்று நடந்தது.

சேலம் ஏற்காடு அடிவாரத்தில் நேற்று, ஈகோ ப்ரீக் என்ற மாணவர் அமைப்பின் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்-தது. மேயர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். பங்கேற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்கள், சுற்றுச்சூழல் உறுதிமொழி

ஏற்றுக்-கொண்டு, ஏற்காடு அடிவாரம் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவு-களை அகற்றினர்.

மலைப்பகுதியில், விதை பந்துகளும் வீசப்பட்-டன. இதில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்

பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us