sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தீ விபத்தில் கரும்புகள் நாசம்

/

தீ விபத்தில் கரும்புகள் நாசம்

தீ விபத்தில் கரும்புகள் நாசம்

தீ விபத்தில் கரும்புகள் நாசம்


ADDED : நவ 11, 2024 07:08 AM

Google News

ADDED : நவ 11, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல் : தலைவாசல் அருகே சதாசிவபுரத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன், 50. இவரது தோட்டத்தில், ஒன்றரை ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்திருந்தார்.

நேற்று மதியம், 1:20 மணிக்கு, தோட்டத்தில் தீப்பற்றி எரிந்தது. 1:30க்கு, ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். 20 நிமிடத்தில் அங்கு சென்ற வீரர்கள், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் ஒரு ஏக்கரில் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமாகினது. தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us