sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டேங்க் ஆப்பரேட்டர் 'போக்சோ'வில் சிக்கினார்

/

டேங்க் ஆப்பரேட்டர் 'போக்சோ'வில் சிக்கினார்

டேங்க் ஆப்பரேட்டர் 'போக்சோ'வில் சிக்கினார்

டேங்க் ஆப்பரேட்டர் 'போக்சோ'வில் சிக்கினார்


ADDED : ஜூன் 28, 2025 04:00 AM

Google News

ADDED : ஜூன் 28, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார் அருகே உள்ள அரசு துவக்கப்பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும், 9 வயது சிறுமி, நேற்று முன்தினம் காலை உணவு சாப்-பிட பள்ளிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒருவர், சிறு-மியை, பள்ளி கட்டடத்துக்கு பின்புறம் அழைத்துச்சென்று சில்-மிஷம்

செய்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, மறுநாள் பள்ளிக்கு செல்ல-வில்லை. சிறுமி தகவல்படி, பெற்றோர், ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

போலீசார் விசாரணையில், ஓமலுார் அருகே பாகல்பட்டி, பூமிநா-யக்கன்பட்டியை சேர்ந்த, தற்காலிக டேங்க் ஆப்பரேட்டரான பழனி, 55, சில்மிஷம் செய்தது தெரிந்தது. அவர் மீது 'போக்சோ' வழக்குப்பதிந்த போலீசார், நேற்று கைது செய்தனர். அவர், இரண்டாவது மனைவி, மகனுடன் வசிப்பது விசாரணையில் தெரிந்தது.






      Dinamalar
      Follow us