sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாணவியிடம் சீண்டல் தற்காலிக ஆசிரியர் கைது

/

மாணவியிடம் சீண்டல் தற்காலிக ஆசிரியர் கைது

மாணவியிடம் சீண்டல் தற்காலிக ஆசிரியர் கைது

மாணவியிடம் சீண்டல் தற்காலிக ஆசிரியர் கைது


ADDED : பிப் 07, 2025 04:07 AM

Google News

ADDED : பிப் 07, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஈரோடு, கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 49. சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே குப்பூரில் உள்ள அரசு மாதி-ரிப்பள்ளியில், தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிகிறார். கடந்த, 2ல் பள்ளி மாணவ, மாணவியுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது, ஒரு சிறுமியிடம் பாலியல் சீண்-டலில், சிவக்குமார் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தெரிவித்-ததை அடுத்து, தலைமையாசிரியர் பாலமுருகன், நேற்று முன்-தினம், ஓமலுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், 'போக்சோ' வழக்குப்பதிந்து, நேற்று சிவக்-குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us