sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துக்க வீட்டில் நாட்டு வெடி வெடித்த போது தீப்பொறி விழுந்ததில் கார் எரிந்து நாசம்

/

துக்க வீட்டில் நாட்டு வெடி வெடித்த போது தீப்பொறி விழுந்ததில் கார் எரிந்து நாசம்

துக்க வீட்டில் நாட்டு வெடி வெடித்த போது தீப்பொறி விழுந்ததில் கார் எரிந்து நாசம்

துக்க வீட்டில் நாட்டு வெடி வெடித்த போது தீப்பொறி விழுந்ததில் கார் எரிந்து நாசம்


ADDED : அக் 29, 2024 07:18 AM

Google News

ADDED : அக் 29, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: துக்க வீட்டில் நாட்டு வெடி வெடித்தபோது, தீப்பொறி விழுந்ததில் கார் தீப்பிடித்து வெடித்து சிதறி முற்றிலும் எரிந்து நாசமானது.

நாமக்கல் - சேலம் சாலை, பொம்மைக்குட்டைமேடு அருகே உள்ள தாளம்பாடியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி செல்-லம்மாள், 85. வயது மூப்பின் காரணமாக, நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதையடுத்து, ப.வேலுார் அடுத்த கொந்த-ளத்தை சேர்ந்த நகுல்ராஜ், 45, என்பவர், நண்பர் செல்வத்துக்கு சொந்தமான, 'இன்னோவா' காரை எடுத்துக்கொண்டு, சின்னதாரா-புரம் கன்னிவாடியில் உள்ள பட்டாசு கடையில், 15 நாட்டு வெடி சரம்

வாங்கியுள்ளார்.தொடர்ந்து, நேற்று மதியம், 12:00 மணிக்கு துக்க வீட்டின் அருகே, காரை நிறுத்தி டிக்கியை திறந்து, இரண்டு நாட்டு வெடி சரத்தை, அங்குள்ள மரத்தில் கட்டி பற்ற வைத்தனர். வெடி வெடித்ததில் தீப்பொறி பறந்து, கார் டிக்கியில்

வைக்கப்பட்டி-ருந்த நாட்டு வெடி சரத்தில் விழுந்தது. அதில் தீப்பிடித்து, நாட்டு வெடிகள் வெடித்து சிதறின. இதில், டீசல் டேங்கில் தீப்பற்றி கார் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து, நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு

தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்-துக்கு விரைந்து சென்று, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், கார் பாகங்கள் வெடித்து நாலா பக்கமும் சிதறி-யதால், மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த

விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us