sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'எம்.எல்.ஏ., கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றாத முதல்வர்'

/

'எம்.எல்.ஏ., கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றாத முதல்வர்'

'எம்.எல்.ஏ., கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றாத முதல்வர்'

'எம்.எல்.ஏ., கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றாத முதல்வர்'


ADDED : ஜன 27, 2025 03:09 AM

Google News

ADDED : ஜன 27, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: அ.தி.மு.க.,வின், சேலம் புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்-கூட்டம், மல்லுாரில் நேற்று முன்தினம் நடந்தது. மாணவரணி செயலர் தமிழ்மணி தலைமை வகித்தார்.

அதில் வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து பேசுகையில், ''ஒவ்-வெரு எம்.எல்.ஏ.,க்களிடம், தொகுதியில் தீர்க்க முடியாத, 10 கோரிக்கைகளை முதல்வர் கேட்டார். கோரிக்கையை கொடுத்தோம். எதுவும் நிறைவேற்றவில்லை. ஆனால் அனைத்து வரிகள், அத்யாவசிய பொருட்களின் விலையை உயர்த்திவிட்-டனர். அதனால், 2026ல், இ.பி.ஸ்., ஆட்சியில் அமர வேண்டும்,'' என்றார்.

தொடர்ந்து, புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் பரமசிவம், தி.மு.க., அரசின் செயல்பாடுகள் குறித்து பேசினர். இதில், எம்.எல்.ஏ.,க்களான, ஓமலுார் மணி, ஆத்துார் ஜெயசங்கரன், ஏற்-காடு சித்ரா, பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலர்களான, மேற்கு ஜெகநாதன், கிழக்கு பாலச்சந்திரன், மல்லுார் அம்மா பேரவை செயலர் பழனிவேலு உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us