ADDED : பிப் 20, 2026 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தலைவாசல், நாவக்குறிச்சியை சேர்ந்த, மொட்டையன் மகன் பழனிவேல், 38. கூலித்தொ-ழிலாளியான இவர், கடந்த, 14ல் திருவண்ணாம-லைக்கு செல்வதாக கூறி புறப்பட்டார். ஆனால் வீடு திரும்பவில்லை.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர், நேற்று அளித்த புகார்படி, தலை-வாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.

