sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'தி.மு.க., ஆட்சியை கவிழ்க்கஅமைச்சர் பேசியதே போதும்'

/

'தி.மு.க., ஆட்சியை கவிழ்க்கஅமைச்சர் பேசியதே போதும்'

'தி.மு.க., ஆட்சியை கவிழ்க்கஅமைச்சர் பேசியதே போதும்'

'தி.மு.க., ஆட்சியை கவிழ்க்கஅமைச்சர் பேசியதே போதும்'


ADDED : ஏப் 17, 2025 01:38 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்:மேட்டூர் சட்டசபை தொகுதி, வீரக்கல்புதுார், பி.என்.பட்டி, மேச்சேரி, கொளத்துார் டவுன் பஞ்சாயத்துகளின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், வீரக்கல்புதுார், நங்கவள்ளி சாலையில் நேற்று நடந்தது.

சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்து பேசுகையில், ''தி.மு.க., அமைச்சர் மேடையில் ஆபாசமாக பேசியதால், தமிழக பெண்கள் கோபத்தில் உள்ளனர். தி.மு.க., ஆட்சியை எதிர்க்கட்சி கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை. ஆளுங்கட்சி அமைச்சர் பொன்முடி மேடையில் பேசியதே போதும். வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும், இ.பி.எஸ்., முதல்வராவார்,'' என்றார்.

முன்னதாக அமைப்பு செயலர் செம்மலை பேசினார். ராஜ்யசபா எம்.பி., சந்திரசேகரன், மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா, ஜெ., பேரவை மாநில துணை செயலர் கலையரசன், டவுன் பஞ்சாயத்து செயலர்கள் வெங்கடாசலம், குமார், ராஜரத்தினம், மோகன்குமார், ஒன்றிய, அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us