sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோவிலில் திருடிய பூசாரி தாயுடன் கைது

/

கோவிலில் திருடிய பூசாரி தாயுடன் கைது

கோவிலில் திருடிய பூசாரி தாயுடன் கைது

கோவிலில் திருடிய பூசாரி தாயுடன் கைது


ADDED : ஆக 16, 2024 05:36 AM

Google News

ADDED : ஆக 16, 2024 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஜங்கமசமுத்திரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது.

இங்கு அதே பகுதியை சேர்ந்த வேலு, 28, பூசாரியாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் அம்மனுக்கு அணிவித்திருந்த முக்கால் பவுன் தாலி, உண்டியலை உடைத்து காணிக்கையும் திருடு போனது. கோவில் நிர்வாகிகள் புகார்படி தம்மம்பட்டி போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக பூசாரி வேலு, அவரது தாய் சரசு, 54, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சரசு, தாலியை நகைக்கடையில் கொடுத்து, கவரிங் தாலி பெற்றது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது வேலு, தாலி, உண்டியலில் இருந்த, 8,000 ரூபாயை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனால் இருவரையும் கைது செய்தோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us