sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தடுப்பணையில் தவறி விழுந்த வாலிபர் பலி

/

தடுப்பணையில் தவறி விழுந்த வாலிபர் பலி

தடுப்பணையில் தவறி விழுந்த வாலிபர் பலி

தடுப்பணையில் தவறி விழுந்த வாலிபர் பலி


ADDED : செப் 10, 2024 07:04 AM

Google News

ADDED : செப் 10, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: பெரியேரி தடுப்பணையில், தவறி விழுந்த வாலிபர் உயிரி-ழந்தார்.தலைவாசல் அருகே, பெரியேரி கிராமத்தை சேர்ந்த தீனத-யாளன் மகன் அருண்குமார், 24. மன நலம் பாதித்த நிலையில் இருந்த இவர், நேற்று பெரியேரி வழியாக செல்லும் வசிஷ்டநதி குறுக்கே கட்டியுள்ள தடுப்பணைக்கு சென்றுள்ளார். தடுப்பணை பகுதியில் நடந்து சென்றபோது, தவறி விழுந்துள்ளார்.

அதையறிந்த அப்பகுதியினர், அருண்குமாரை தேடிய நிலையில், இறந்த நிலையில் அவரது உடலை மீட்டனர். தலை-வாசல் போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வரு-கின்றனர்.






      Dinamalar
      Follow us