ADDED : செப் 26, 2024 02:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், அமானி கொண்டலாம்பட்டி கரட்டூரை சேர்ந்தவர் ஜெயராமன், 35. இவர் கடந்த, 22 இரவு வீடு முன், 'சுசூகி' காரை நிறுத்தியிருந்தார்.
மறுநாள் காலை காரை காணவில்லை. அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.