ADDED : மார் 08, 2026 08:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி:கெங்கவல்லி
அரசு உயர்நிலைப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், ஒரு
லட்சம் ரூபாய் செலவில், திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது.
அச்சிலையை, தி.மு.க.,வை சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம்,
நேற்று திறந்து வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை, ஒன்றிய
நிர்வாகிகள் பங்கேற்றனர்.

