sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாளை நெசவாளர்கள் கவுரவிப்பு விழா

/

நாளை நெசவாளர்கள் கவுரவிப்பு விழா

நாளை நெசவாளர்கள் கவுரவிப்பு விழா

நாளை நெசவாளர்கள் கவுரவிப்பு விழா


ADDED : அக் 14, 2024 05:00 AM

Google News

ADDED : அக் 14, 2024 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மேச்சேரி சுமங்கலி மண்டபத்தில் நாளை மதியம், 2:00 மணிக்கு நெசவாளர்களை கவுரவிக்கும் விழா நடக்க உள்ளது.

ஹம்பி ேஹம கூட மஹா சம்ஸ்தான ஸ்ரீகாயத்ரி பீட பீடாதிபதி மகாராஜ் ஸ்ரீஸ்ரீ தாயனந்தபுரி சுவாமிஜி முன்னிலையில் தமிழக கவர்னர் ரவி தலைமை வகித்து, சேலம் மாவட்ட நெசவாளர்-களை கவுரவித்து பேச உள்ளார். தொடர்ந்து அனைத்து துறை ஜவுளி சங்க நிர்வாகிகள் சந்திப்பு, நெசவாளர்களின் கோரிக்கை-களை தனித்தனியே பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெசவா-ளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவு சார்ந்த தொழில் புரிப-வர்கள் பங்கேற்க உள்ளதாக, அனைத்து இந்திய நெசவாளர் நலச்சங்கத்தினர் தெரி-வித்தனர்.






      Dinamalar
      Follow us