sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏற்காட்டில் மழையை ரசித்தபடிசுற்றுலா பயணியர் படகு சவாரி

/

ஏற்காட்டில் மழையை ரசித்தபடிசுற்றுலா பயணியர் படகு சவாரி

ஏற்காட்டில் மழையை ரசித்தபடிசுற்றுலா பயணியர் படகு சவாரி

ஏற்காட்டில் மழையை ரசித்தபடிசுற்றுலா பயணியர் படகு சவாரி


ADDED : மே 02, 2025 02:37 AM

Google News

ADDED : மே 02, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு:கோடை விடுமுறையால் ஏற்காட்டுக்கு சில நாட்களாக தொடர்ந்து சுற்றுலா பயணியர் வந்தபடி உள்ளனர்.

நேற்றும் ஏராளமானோர் குவிந்தனர். மதியம், 3:05 மணிக்கு, சாரல் மழை பெய்யத்தொடங்கி, 4:20 மணி வரை கொட்டியது. இதனால் சுற்றுலா பயணியர், மழையில் நனைந்தபடி ஏற்காட்டை சுற்றி பார்த்தனர். மழையின்போது படகு இல்லத்தில் பெடல், துடுப்பு படகுகள் இயக்கம் நிறுத்தப்பட்டு, மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டன. இதனால் மழையில் நனைந்தபடியே நீண்ட நேரம் காத்திருந்து மோட்டார் படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us