sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மழை ஓய்ந்ததால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்

/

மழை ஓய்ந்ததால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்

மழை ஓய்ந்ததால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்

மழை ஓய்ந்ததால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணியர்


ADDED : டிச 15, 2024 12:58 AM

Google News

ADDED : டிச 15, 2024 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு, டிச. 15-

ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். சில நாட்களாக ஏற்காடு, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை, கடும் பனிமூட்டம் இருந்ததால் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்த வெறிச்சோடியது.

கடந்த, 4 நாட்களாக இருந்த பனி மூட்டம் விலகி நேற்று இயல்பு நிலை திரும்பி, வெயில் தென்பட்டது.

இதனால் நேற்று மதியம் முதல், சுற்றுலா பயணியர் கணிசமான அளவில் வரத்தொடங்கினர். அண்ணா, ஏரி பூங்காக்கள், ரோஜா தோட்டம், லேடீஸ், ஜென்ஸ் சீட்டுகள், பக்கோடா பாயின்ட், சேர்வராயன் கோவில் ஆகிய இடங்களை, சுற்றுலா பயணியர் பார்த்து ரசித்தனர். படகு இல்லத்தில் ஏராளமானோர் சவாரி செய்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us