sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொடர் விடுமுறை எதிரொலி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

/

தொடர் விடுமுறை எதிரொலி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை எதிரொலி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை எதிரொலி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ADDED : அக் 12, 2024 01:15 AM

Google News

ADDED : அக் 12, 2024 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொடர் விடுமுறை எதிரொலி

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு, அக். 12-

ஏற்காட்டில், நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர். ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா, லேடி சீட், ஜென்ஸ் சீட், சில்ரன்ஸ் சீட், பகோடா பாயின்ட், கரடியூர் காட்சி முனை போன்ற இடங்களை கண்டு ரசித்தனர்.

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், நேற்று சுற்றுலா பயணிகள் ஏற்காடு படகு இல்லத்தில் குவிந்தனர். அந்த இடத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.

சுற்றுலா பயணிகள், படகு சவாரிக்கான பயண சீட்டு வாங்கி, ஒரு மணி நேரம் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us