sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஜம்மு - காஷ்மீரில் பலியானோருக்கு அஞ்சலி

/

ஜம்மு - காஷ்மீரில் பலியானோருக்கு அஞ்சலி

ஜம்மு - காஷ்மீரில் பலியானோருக்கு அஞ்சலி

ஜம்மு - காஷ்மீரில் பலியானோருக்கு அஞ்சலி


ADDED : ஏப் 24, 2025 01:45 AM

Google News

ADDED : ஏப் 24, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில், 26 பேர் பலியாகினர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சேலம் மாநகர் மாவட்ட பா.ஜ., சார்பில், கோட்டை மைதானத்தில் நேற்று நடந்தது. இறந்தவர்களின் படத்துக்கு மலர்கள் துாவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில் பா.ஜ., சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத், மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார், பா.ம.க., மாவட்ட தலைவர் கதிர் ராசரத்தினம், தே.மு.தி.க., மாநகர் மாவட்ட செயலர் ராதாகிரு-ஷ்ணன், த.மா.கா., மாநகர் மாவட்ட தலைவர் உலகநம்பி, பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.மோட்ச தீபம்

இந்து முன்னணி சார்பில், நங்கவள்ளியில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. மேற்கு மாவட்ட செயலர் மணிகண்டன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மக்கள், வியாபாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us