/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓமலுாரில் 5 நாட்களுக்கு பின் 'டிவி' ஒளிபரப்பு தொடங்கியது
/
ஓமலுாரில் 5 நாட்களுக்கு பின் 'டிவி' ஒளிபரப்பு தொடங்கியது
ஓமலுாரில் 5 நாட்களுக்கு பின் 'டிவி' ஒளிபரப்பு தொடங்கியது
ஓமலுாரில் 5 நாட்களுக்கு பின் 'டிவி' ஒளிபரப்பு தொடங்கியது
ADDED : ஜூலை 07, 2025 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் அதன் சுற்றுப்பகுதி களில், 'பாலிமர்' கேபிள் ஒயர் இணைப்பு வழங்கப்பட்டிருந்த வீடுகளில், 'டிவி' ஒளிபரப்பு, கடந்த, 1 மாலை முதல் தெரியவில்லை.
இதுகுறித்து ஆப்பரேட்டர்கள் பார்த்தபோது, சில பகுதிகளில் ஒயர்கள் துண்டிக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
மர்ம நபர்கள் மீது, ஆப்பரேட்டர்கள் போலீசில் புகார் அளித்-தனர். இந்நிலையில், 5 நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் மாலை முதல், மீண்டும் ஒளிபரப்பு வந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி
அடைந்தனர்.