sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நிலப்பிரச்னையில் இரு தரப்பு மோதல்

/

நிலப்பிரச்னையில் இரு தரப்பு மோதல்

நிலப்பிரச்னையில் இரு தரப்பு மோதல்

நிலப்பிரச்னையில் இரு தரப்பு மோதல்


ADDED : ஜன 01, 2025 01:32 AM

Google News

ADDED : ஜன 01, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, ஜன. 1-

பனமரத்துப்பட்டி அடுத்த, குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவில் அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் விவசாயி பெரியண்ணன், 47. இவருக்கும், அப்பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி சீனிவாசன், 45, என்பவருக்கும் நிலத்தகராறு இருந்தது.

நேற்று, மதியம் இது தொடர்பாக இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். காயமடைந்த பெரியண்ணன், அவரது தாய் முத்துகண்ணு, உறவினர் சுகந்தி ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பூசாரி சீனிவாசன், அவரது மனைவி கோமதி, மல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பனமரத்துப்பட்டி போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us