sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

/

கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு


ADDED : நவ 11, 2025 02:01 AM

Google News

ADDED : நவ 11, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, தேவூர், ராமகூடல் பகுதியில் உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத வாலிபரின் சடலத்தை, போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம், தேவூர் புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் கிராமம் ராமகூடல் பகுதியில் உள்ள கால்வாயில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் வி.ஏ.ஓ., அருள்முருகனுக்கு தகவல் கொடுத்தனர். வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர் சென்று பார்த்தபோது, 35 வயதுள்ள ஆண் சடலம் அழுகிய நிலையில் இருந்துள்ளது. சாம்பல் நிற டி-சர்ட், கறுப்பு நிற கால் சட்டை அணிந்துள்ளார்.

வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை கொலை செய்து யாராவது வீசி சென்றனரா என, தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை பணியாளர்கள்






      Dinamalar
      Follow us