sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பல்கலை வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக வேந்தர் செயல்பட வலியுறுத்தல்

/

பல்கலை வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக வேந்தர் செயல்பட வலியுறுத்தல்

பல்கலை வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக வேந்தர் செயல்பட வலியுறுத்தல்

பல்கலை வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக வேந்தர் செயல்பட வலியுறுத்தல்


ADDED : டிச 23, 2024 10:21 AM

Google News

ADDED : டிச 23, 2024 10:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில், பெரியார் பல்கலை தொழிலாளர் சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. கவுரவ தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார்.

அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவுகளுக்கு இணங்கி, பல்கலை வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக வேந்தர் செயல்படுதல்; சங்கத்தை சேர்ந்த, 76 பேர் மீதான துணைவேந்தரின் பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்தல்; ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபணமான, முன்னாள் பொறுப்பு பதிவாளர் தங்கவேலுக்கு, 40 லட்சம் ரூபாய் வழங்கியவர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுத்தல் என்பன உள்பட, 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அமைப்பு செயலர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் சுசீலா, பொதுச்செயலர் சக்திவேல், பொருளாளர் பாண்டியராஜன், பாரதியார், திருவள்ளுவர் பல்கலை தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us