sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் நலத்திட்ட உதவி

/

துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் நலத்திட்ட உதவி

துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் நலத்திட்ட உதவி

துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் நலத்திட்ட உதவி


ADDED : டிச 23, 2025 08:12 AM

Google News

ADDED : டிச 23, 2025 08:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கழிவறை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், தாட்கோவில் பதிவு செய்து, நலத்-திட்ட உதவிகளை பெறலாம். சேலம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், கழிவறை சுத்தம் செய்தல், சாக்கடை துார்வாருதல், கழிவு நீர் அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு, தாட்கோ மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சேலம் மாநக-ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரி, வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர் மற்றும் மருத்துவமனைகளில் துாய்மை பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் அனை-வரும், தாட்கோவில் பதிவு செய்து, அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை பெறலாம். ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களுடன் இணையதளம் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்களை தொடர்பு கொண்டு பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us