sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மரத்தில் ஏறியபோது கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி

/

மரத்தில் ஏறியபோது கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி

மரத்தில் ஏறியபோது கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி

மரத்தில் ஏறியபோது கிளை முறிந்து விழுந்து தொழிலாளி பலி


ADDED : ஜூலை 24, 2025 01:52 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நங்கவள்ளி, இடைப்பாடி அருகே பக்கநாட்டை சேர்ந்தவர் பூச்சி, 30. கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம், நங்கவள்ளி சன்னியாசிமுனியப்பன் கோவில் அருகே மாந்தோப்பில் தேன் கூட்டை அழிக்க மரத்தில் ஏறினார்.

அப்போது மரக்கிளை முறிந்ததில் விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். நங்கவள்ளி போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us