sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆத்துார் தனி மாவட்டம் அறிவிக்கப்படுமா

/

ஆத்துார் தனி மாவட்டம் அறிவிக்கப்படுமா

ஆத்துார் தனி மாவட்டம் அறிவிக்கப்படுமா

ஆத்துார் தனி மாவட்டம் அறிவிக்கப்படுமா


ADDED : ஜூன் 12, 2025 01:40 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், 11 சட்டசபை தொகுதிகளுடன், சென்னைக்கு அடுத்து மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது. மாவட்டத்தில், 2வது பெரிய நகரம் ஆத்துார். அப்பகுதியை சுற்றி, கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, ஏற்காடு, தலைவாசல் தாலுகா பகுதி உள்பட, 130 ஊராட்சிகளை இணைத்து, ஆத்துார் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் செல்ல, குறைந்தது, ஒன்றறை மணி நேரம் வரை பயணிக்க வேண்டியுள்ளது. ஆத்துார் தனி மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி, பல ஆண்டாக பல்வேறு கட்சிகள், அமைப்புகள், பல போராட்டங்களை நடத்தியுள்ளன.

இதை விட சிறு மாவட்டங்கள் கூட, 2 ஆக பிரிக்கப்பட்ட நிலையில், ஆத்துாரை தலைமையிடமாக வைத்து, தனி மாவட்டம் பிரிப்பது தாமதமாகி வருவது, அப்பகுதி மக்களுக்கு சிரமத்தையே தருகிறது. அதனால் சேலம் மாவட்டத்தை பிரித்து ஆத்துார், தனி மாவட்டம் என அரசு அறிவிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us