sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஊதிய முரண்பாடு களையப்படுமா?

/

ஊதிய முரண்பாடு களையப்படுமா?

ஊதிய முரண்பாடு களையப்படுமா?

ஊதிய முரண்பாடு களையப்படுமா?


ADDED : ஜூலை 27, 2025 12:51 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ''தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை, முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இதனால் எங்களுக்கும், அடுத்து பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்

களுக்கும் ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதை சரிசெய்ய வேண்டும்,'' என்றார். மாவட்ட செயலர் பிரசாத், பொருளாளர் மரியசந்தோசம், துணைத்தலைவர் கலையரசன், துணை செயலர் செந்தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us