sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு பஸ்ஸில் சிக்கி கணவன் கண்முன்னே பெண் தலை நசுங்கி பலி

/

அரசு பஸ்ஸில் சிக்கி கணவன் கண்முன்னே பெண் தலை நசுங்கி பலி

அரசு பஸ்ஸில் சிக்கி கணவன் கண்முன்னே பெண் தலை நசுங்கி பலி

அரசு பஸ்ஸில் சிக்கி கணவன் கண்முன்னே பெண் தலை நசுங்கி பலி


ADDED : அக் 12, 2024 10:21 PM

Google News

ADDED : அக் 12, 2024 10:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு,40. அவரது மனைவி சத்தியபிரியா, 36. இருவரும் இன்று இரவு , வாழப்பாடி பகுதியில் இருந்து பேளூர் நோக்கி பைக்கில் சென்றபோது, பின்னால், கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ், பைக் மீது மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி பிரபு அவரது மனைவி சத்திய பிரியா இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது, அரசு பஸ் பின் சக்கரத்தில் சிக்கி சத்திய பிரியா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலின் பேரில் வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us