sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கார் மோதி பெண் பலி

/

கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலி


ADDED : நவ 02, 2024 04:25 AM

Google News

ADDED : நவ 02, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்: சாலையை கடந்து செல்ல முற்பட்டபோது, கார் மோதியதில் பெண் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை, அண்ணா நகரை சேர்ந்த திருமலை மனைவி ராஜலட்சுமி, 30. இவர், நேற்று முன்தினம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலுக்கு சுவாமி கும்பிடுவதற்கு, தனது நான்கு வயது மகள் சாதனாவுடன் வந்துள்ளார். இரவு, 7:50 மணி-யளவில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முற்பட்டபோது, ஆத்துாரில் இருந்து, சேலம் நோக்கி சென்ற, பென்ஸ் கார் மோதியது. இதில் ராஜலட்சுமி, அவரது நான்கு வயது மகள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டனர். இதில் ராஜலட்சுமி உயிரிழந்தார். ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து, சங்ககிரியை சேர்ந்த, கார் ஓட்டி வந்த டிரைவர் பரத்விஷ்ணு, 38, மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us