sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பசுக்களுக்கு வளைகாப்பு பெண்கள் கொண்டாட்டம்

/

பசுக்களுக்கு வளைகாப்பு பெண்கள் கொண்டாட்டம்

பசுக்களுக்கு வளைகாப்பு பெண்கள் கொண்டாட்டம்

பசுக்களுக்கு வளைகாப்பு பெண்கள் கொண்டாட்டம்


ADDED : ஜூன் 16, 2025 06:56 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி, எஸ்.பாலம் பகுதியில், 'காமதேனு கோசாலை' பெயரில், 30க்கும் மேற்பட்ட மாடுகள் பராமரிக்கப்படுகின்றன.

அதில், நாட்டு பசு மாடுகளின் பால், 6 மாதங்கள் வரையான குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்படு-கிறது. அங்கு, 5 பசுக்கள் கருவுற்ற நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசி-புரத்தை சேர்ந்த, வாசவி கிளப் எனும் பெண்கள் அமைப்பினர் நேற்று, பசுக்களுக்கு வளைகாப்பு விழா நடத்தினர். முன்னதாக பசுக்களை குளிப்பாட்டி மஞ்சள், குங்குமம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால், 'நலுங்கு' வைத்து பொன்னாடை போர்த்தி வழி-பட்டனர். மேலும் மாடுகளுக்கு, 9 வித பசுந்தீவனங்களை உண-வாக வழங்கினர்.






      Dinamalar
      Follow us