sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

திருவிளக்கு பூஜை பங்கேற்ற பெண்கள்

/

திருவிளக்கு பூஜை பங்கேற்ற பெண்கள்

திருவிளக்கு பூஜை பங்கேற்ற பெண்கள்

திருவிளக்கு பூஜை பங்கேற்ற பெண்கள்


ADDED : செப் 30, 2025 02:23 AM

Google News

ADDED : செப் 30, 2025 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடைப்பாடி, நவராத்திரி விழாவை முன்னிட்டு, இடைப்பாடி, கவுண்டம்பட்டியில் நேற்று இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

இடைப்பாடி, கவுண்டம்பட்டி பகுதியில் உள்ளது சின்னமாரியம்மன் கோவில். ஆண்டுதோறும் நவராத்திரி பூஜை நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்தாண்டு நவராத்திரி கடந்த, 22 முதல் நடந்து வருகிறது. நவராத்திரியின், 8ம் நாளான நேற்று சின்னமாரியம்மன் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. அப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.






      Dinamalar
      Follow us