sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

/

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ரயிலில் அடிபட்டு தொழிலாளி பலி


ADDED : பிப் 17, 2025 02:19 AM

Google News

ADDED : பிப் 17, 2025 02:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:நரசிங்கபுரம், தெற்குகாட்டை சேர்ந்த பரமசிவம் மகன் சஞ்சீவி, 25. கட்டட தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். இரவு, 10:30 மணிக்கு, நரசிங்க-புரம், தில்லை நகரில், சேலம் - விருதாசலம் அகல ரயில் பாதை வழியே நடந்து சென்றார்.

அப்போது சேலத்தில் இருந்து, சென்னை எழும்பூர் நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு, உடல் சிதறி உயிரிழந்தார். சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us