/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மது அருந்திய இடத்தில் தொழிலாளிக்கு வெட்டு
/
மது அருந்திய இடத்தில் தொழிலாளிக்கு வெட்டு
ADDED : ஜன 31, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து, 10வது வார்டை சேர்ந்த கூலித்தொழிலாளி வினோத், 27. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு காந்தி நகர் மயானம் அருகே மது குடித்துக்கொண்டி-ருந்தார்.
அவருக்கும், அதே இடத்தில் மது அருந்த வந்த மூவ-ருக்கும், தகராறு ஏற்பட்டது. இதில் வினோத் முதுகில், கத்தியால் வெட்டிவிட்டு, 3 பேரும் தப்பிவிட்டனர். சேலம் அரசு மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினோத் புகார்படி, பனமரத்-துப்பட்டி போலீசார், 3 பேரையும் தேடுகின்றனர்.