sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மது போதையில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

/

மது போதையில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

மது போதையில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி

மது போதையில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி


ADDED : மார் 17, 2026 04:22 AM

Google News

ADDED : மார் 17, 2026 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த, மரம் அறுக்கும் தொழிலாளி உயிரிழந்தார்.

பெரம்பலுார் மாவட்டம், குன்னம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் அஜித்குமார், 26. மரம் அறுக்கும் தொழிலாளியான இவர், கடந்த மாதம் தலைவாசலில் தங்கியபடி வேலைக்கு சென்று வந்-துள்ளார். நேற்று, இவர் சார்வாய் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் உள்ள செந்தில் என்பவரது கிணற்றின் அருகில், நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.அப்போது, போதையில் தடுமாறிய அஜித்குமார், தவறி கிணற்றில் விழுந்துள்ளார். 30 அடி தண்ணீரில் உயிருக்கு போரா-டிய நிலையில், அப்பகுதியினர் மற்றும் ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், அஜித்-குமார் இறந்த நிலையில் அவரது உடலை மீட்டு வந்தனர். இதுகு-றித்து, தலைவாசல் போலீசார், வழக்கு பதிவு செய்து,

விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us