தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி பலி

மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி பலி

மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி பலி


ADDED : ஜன 23, 2026 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: ஆட்டையாம்பட்டி, கண்டர்குல மாணிக்கம் பகுதியை சேர்ந்-தவர் தங்கராஜ், 38. இவர் கூலி வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த, 15ல் வீட்டின் அருகே மது போதையில் நடந்து சென்ற போது தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்-டது, ஆனால் சிகிச்சை எடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நி-லையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தங்கராஜூக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் அனு-மதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயி-ரிழந்தார்.ஆட்டையாம்ப்டடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us