sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காளை முட்டி தொழிலாளி பலி

/

காளை முட்டி தொழிலாளி பலி

காளை முட்டி தொழிலாளி பலி

காளை முட்டி தொழிலாளி பலி


ADDED : ஜன 16, 2025 03:33 PM

Google News

ADDED : ஜன 16, 2025 03:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியில் எருதாட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட காளை முட்டி தொழிலாளி பலியானார்.

சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் பொங்கல் விழாவையொட்டி எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. போலீசார், வருவாய்த்துறையினர் அனுமதிக்காத நிலையில் விழாவை பாதியில் நிறுத்தினர்.

அப்போது எருதாட்டத்துக்கு கொண்டுவரப்பட்ட காளை சாலையோரம் நடந்து சென்ற கூலித் தொழிலாளி மணிவேல், 43, என்பவர் மீது முட்டி தள்ளியது. இதில் குடல் சரிந்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து தம்மம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடந்தது.






      Dinamalar
      Follow us