sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாட்டிலால் குத்தியதில் தொழிலாளி 'சீரியஸ்'

/

பாட்டிலால் குத்தியதில் தொழிலாளி 'சீரியஸ்'

பாட்டிலால் குத்தியதில் தொழிலாளி 'சீரியஸ்'

பாட்டிலால் குத்தியதில் தொழிலாளி 'சீரியஸ்'


ADDED : ஏப் 13, 2025 05:28 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: தம்மம்பட்டி, உலிபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் பால-முருகன், 31, நடராஜ், 30. இவர்கள் உள்பட, 5 பேர், நேற்று மாலை, 5:00 மணிக்கு, அதே பகுதியில் மது அருந்தினர். அப்-போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருதரப்பு தகராறாக மாறியது.

ஆத்திரமடைந்த நடராஜ், 'பீர்' பாட்டிலால், பாலமு-ருகன் கழுத்தில் குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த அவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். கை பகுதியில் காயம் ஏற்பட்ட நடராஜ், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us