/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாட்டிலால் குத்தியதில் தொழிலாளி 'சீரியஸ்'
/
பாட்டிலால் குத்தியதில் தொழிலாளி 'சீரியஸ்'
ADDED : ஏப் 13, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: தம்மம்பட்டி, உலிபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் பால-முருகன், 31, நடராஜ், 30. இவர்கள் உள்பட, 5 பேர், நேற்று மாலை, 5:00 மணிக்கு, அதே பகுதியில் மது அருந்தினர். அப்-போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், இருதரப்பு தகராறாக மாறியது.
ஆத்திரமடைந்த நடராஜ், 'பீர்' பாட்டிலால், பாலமு-ருகன் கழுத்தில் குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த அவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்-பட்டார். கை பகுதியில் காயம் ஏற்பட்ட நடராஜ், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.