sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

10 ஆண்டுக்கு பின் சிக்கிய தொழிலாளி

/

10 ஆண்டுக்கு பின் சிக்கிய தொழிலாளி

10 ஆண்டுக்கு பின் சிக்கிய தொழிலாளி

10 ஆண்டுக்கு பின் சிக்கிய தொழிலாளி


ADDED : ஏப் 19, 2025 01:34 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்:ஓமலுார், பஞ்சுகாளிப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ், 40. தறித்தொழிலாளி. இவரது மனைவி தேவிகா, 2015ல் ஏற்பட்ட குடும்ப தகராறில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான நாகராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நாகராஜ், பல்வேறு வாய்தாவில் ஆஜராகாமல், 10 ஆண்டாக தலைமறைவாக இருந்தார். அவர் வசித்த கிராமம் அருகே, நாகராஜூவை, நேற்று, ஓமலுார் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us