sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தொழிலாளி மர்மச்சாவு

/

தொழிலாளி மர்மச்சாவு

தொழிலாளி மர்மச்சாவு

தொழிலாளி மர்மச்சாவு


ADDED : பிப் 02, 2026 06:30 AM

Google News

ADDED : பிப் 02, 2026 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜலகண்டாபுரம்; மர்மமான முறையில் இறந்த நபர் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜலகண்டாபுரம் சூரப்பள்ளி கிராமம், சின்னக-வுண்டம்பட்டியை சேர்ந்தவர் கண்ணுபையன், 65. கூலித்தொழிலாளி. இவரது மனைவி காவிரி அம்மாள், 55. ஒரு மகன், மகள் உள்ளனர்.நேற்று முன் தினம் செலவடை ஓடை பகுதியில் உள்ள வேப்பமரத்தில், கண்ணுபையன் துாக்கில் தொங்கிய நிலையில் பிரேதமாக

மீட்கப்பட்டார். தொழிலாளி மர்மச்சாவு குறித்து, ஜலகண்டாபுரம் போலீசார் விசாரித்து

வருகின்றனர்.






      Dinamalar
      Follow us