தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மின் ஒயர் திருடிய வாலிபர் சிக்கினார்

மின் ஒயர் திருடிய வாலிபர் சிக்கினார்

மின் ஒயர் திருடிய வாலிபர் சிக்கினார்


ADDED : செப் 05, 2026 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 05, 2026 04:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்; சேலம், கருப்பூர் அடுத்த வெள்ளாளப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ், 42. இவருக்கு சொந்தமான விவசாய நிலம், அங்குள்ள மின்வாரிய அலுவ-லகம் அருகே உள்ளது. இரு நாட்களுக்கு முன், விவசாய நில கிணற்றில் இருந்த மின்மோட்-டாரின், 40 மீ., ஒயரை மர்ம கும்பல் திருடிச்சென்-றது.

இப்புகாரின்படி கருப்பூர் போலீசார் விசா-ரித்து, வெள்ளாளப்பட்டி, பழைய காலனி, ஆதிதி-ராவிடர் தெருவை சேர்ந்த வசந்த், 30, என்பவரை நேற்று கைது செய்தனர். அவரது வாக்குமூலப்-படி, அதே பகுதியை சேர்ந்த கூட்டாளிகள் கவுதம், சந்துருவை தேடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us