sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

3 மாதமாக தேடப்பட்ட வாலிபர் சிக்கினார்

/

3 மாதமாக தேடப்பட்ட வாலிபர் சிக்கினார்

3 மாதமாக தேடப்பட்ட வாலிபர் சிக்கினார்

3 மாதமாக தேடப்பட்ட வாலிபர் சிக்கினார்


ADDED : ஜூலை 14, 2025 07:18 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி: கெங்கவல்லி, கூடமலையை சேர்ந்தவர்கள் சுதாகர், வெங்கடேசன். இவர்கள் கடந்த, பிப்., 19ல், குடும்ப பிரச்னை தொடர்பாக, இருதரப்பினர் இடையே தகராறு செய்து தாக்கிக்கொண்டனர்.

இருதரப்பு புகாரில் கெங்கவல்லி போலீசார், தலா, 6 பேர் என, 12 பேர் மீது வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கில், பிப்., 19 முதல், தலைமறைவாக இருந்த, தலைவாசல், வெள்ளையூரை சேர்ந்த, உமாமகேஸ்வரன், 32, என்பவர், நேற்று வீட்டில் இருந்தார். இதை அறிந்து அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us