ADDED : டிச 30, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி அறிக்கை:
ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்-காவுக்கு செவ்வாய்தோறும் விடுமுறை விடப்படும்.
தற்போது பள்ளிகளுக்கு கடந்த டிச., 24 முதல், அரையாண்டு தேர்வு விடு-முறை அளிக்கப்பட்டு, ஜன., 5ல் மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதனால் டிச., 30ல்(இன்று) விடுமுறை ரத்து செய்யப்பட்டு, பூங்கா செயல்படும். பார்வையாளர் அனுமதிக்கப்படுவர்.

