sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

/

அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

அ.தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு


ADDED : ஜூலை 11, 2011 10:47 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி : அ.காளாப்பூரைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் சசிக்குமார்.

விவசாயி ஒருவருக்கு பட்டா மாறுதல் செய்ய மனு செய்தார்.மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கு வி.ஏ.ஓ., சண்முகம் தான் காரணம் எனக் கூறி,சசிக்குமார் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளார். எஸ்.வி.மங்கலம் போலீசில் சண்முகம் புகார் செய்தார். சசிக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.










      Dinamalar
      Follow us