sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

/

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி


ADDED : ஆக 29, 2011 11:17 PM

Google News

ADDED : ஆக 29, 2011 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:இளையான்குடி அருகே பெருமனேந்தலை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 51.

கடந்த 11ம் தேதி மாலை 5 மணிக்கு ஆடுகளுக்கு வழங்க, வீட்டிற்கு பின்னால் இருந்த வேப்ப மரத்தில் ஏறி,இலைகளை பறித்துள்ளார்.அப்போது, கால் தவறி கீழே விழுந்தார்.மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில்,பலனின்றி இறந்தார். இளையான்குடி எஸ்.ஐ., கருப்பையா விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us