sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பஸ்மோதி முதியவர் பலி

/

பஸ்மோதி முதியவர் பலி

பஸ்மோதி முதியவர் பலி

பஸ்மோதி முதியவர் பலி


ADDED : செப் 27, 2011 12:21 AM

Google News

ADDED : செப் 27, 2011 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காளையார்கோவில்;காளையார்கோவில் அருகே சிலுக்கபட்டியைச் சேர்ந்தவர் நாகலிங்கம்,65.

நேற்று காலை 9.50 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து வந்த அரசு பஸ்சில் காளையார்கோவில் செல்ல சிலுக்கப்பட்டியில் காத்திருந்தார். அங்கு நின்றபோது, பின்னால் வந்த மினி பஸ் மோதியதில், முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரிக்கிறார்.






      Dinamalar
      Follow us