ADDED : மே 10, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி கழனிவாசல் மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் 64. பெயின்டர் வேலை செய்து வருகிறார்.
இவர் பிளஸ் 1 மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பம் அடைந்தது பெற்றோருக்கு தெரிய வந்தது.
பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் ராதாகிருஷ்ணனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.