sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

லாரி, இயந்திரம் பறிமுதல்

/

லாரி, இயந்திரம் பறிமுதல்

லாரி, இயந்திரம் பறிமுதல்

லாரி, இயந்திரம் பறிமுதல்


ADDED : மார் 22, 2024 04:51 AM

Google News

ADDED : மார் 22, 2024 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை சி.எஸ்.ஐ., உயர்நிலை பள்ளி மைதானத்திற்கு அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த சவடு மணலை அங்கிருந்து அரசு அனுமதி இல்லாமல் மற்றொரு இடத்திற்கு லாரியில் எடுத்து சென்றனர்.

மானாமதுரை போலீசார் லாரியை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றனர். லாரி டிரைவர்கள் ஜெயபாண்டியன், சக்திகுமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து லாரி மற்றும் மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us