sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வழிகாட்டல் நிகழ்ச்சி

/

வழிகாட்டல் நிகழ்ச்சி

வழிகாட்டல் நிகழ்ச்சி

வழிகாட்டல் நிகழ்ச்சி


ADDED : மே 10, 2024 04:57 AM

Google News

ADDED : மே 10, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எஸ்.புதுார்: எஸ்.புதுார் வட்டார வளமையத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கணேசன், ஜெயலட்சுமி, கரிசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கார்த்திகேயன், மலர்விழி கருத்துரை வழங்கினர் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், வழிகாட்டு ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத்தலைவர், முன்னாள் மாணவர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி அடைவதற்கான வழிகாட்டல் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. மத்திய மாநில அரசுகள் மூலம் வழங்கப்படக்கூடிய கல்வி உதவித் தொகையை குறித்தும் வழிகாட்டப்பட்டது அனைத்து பள்ளியிலும் பிளஸ் 2 முடித்த மாணவர்களை கல்லூரியில் சேர்ப்பதற்கான வழிமுறைகளை கருத்தாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us