sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நாளை 10ம் வகுப்பு தேர்வு எழுதும் 17,978 பேர்

/

நாளை 10ம் வகுப்பு தேர்வு எழுதும் 17,978 பேர்

நாளை 10ம் வகுப்பு தேர்வு எழுதும் 17,978 பேர்

நாளை 10ம் வகுப்பு தேர்வு எழுதும் 17,978 பேர்


ADDED : மார் 25, 2024 05:59 AM

Google News

ADDED : மார் 25, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை சிவகங்கை மாவட்டத்தில் நாளை மார்ச் 26 துவங்கும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 17 ஆயிரத்து 978 மாணவர்கள் எழுதுகின்றனர்.

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளை துவங்கி ஏப்.8 ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை சிவகங்கை மாவட்டத்தில் 131 அரசு பள்ளிகள், 35 அரசு உதவி பெறும் பள்ளிகள், 74 தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 278 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 853 மாணவர்கள், 9 ஆயிரத்து 125 மாணவிகள், தனித்தேர்வர்கள் 302 பேர் உட்பட 17 ஆயிரத்து 978 பேர் எழுதுகின்றனர். 103 தேர்வு மையங்களில் நடக்கிறது.

இத்தேர்வு கண்காணிப்பில் 103 முதன்மை கண்காணிப்பாளர்கள், 103 துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.






      Dinamalar
      Follow us